சட்டப்பேரவைக்கு குட்கா கொண்டு வந்தது பற்றி விளக்கம் கேட்டு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்க திமுக எம்.எல்.ஏக்கள் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்காவை கொண்டு வந்து காண்பித்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேருக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில், உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸ் தொடர்பாக திமுக கொறடா சக்கரபாணி தலைமையில் அந்த கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை செயலாளரிடம் கடிதம் அளித்தனர்.
அந்த கடிதத்தில் உரிமைக்குழுவின் நோட்டீஸுக்கு சட்டப்படி ஆலோசித்து பதிலளிக்க திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேருக்கு 15 நாட்கள் அவகாசம் அளிக்க கோரப்பட்டுள்ளது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்