உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் இங்கிலாந்து அணி ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நேற்றிரவு நடந்த போட்டியில் மால்டா அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. முதல் பாதியில் இங்கிலாந்து அணியின் கோல் முயற்சிகளை மால்டா அணி வீரர்கள் வெற்றிகரமாக முறிடியத்தனர். பின்னர் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி, கடைசி 4 நிமிடங்களில் மட்டும், மூன்று கோல்கள் அடித்து வெற்றியை வசமாக்கியது. உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றின் எஃப் பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மால்டா அணி, இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்