அசாம் மாநிலத்தில் ப்ளூவேல் விளையாட்டிற்கு ஒரு மாணவன் அடிமையாகி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவுகாத்தி அரசு மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவில் 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மகனின் நடத்தை கடந்த சில நாட்களாகவே வித்தியாசமாக இருந்ததாகவும் அவன் மொபைல் ஃபோனில் விளையாட்டு ஒன்றுக்கு அடிமையாக இருந்ததாகவும் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் மாணவனின் காயத்துக்கு புளூவேல் காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். எனவே சிறுவர்களின் பெற்றோர், குறிப்பாக 13 முதல் 19 வயது வரையுள்ள பதின்ம வயதினரின் பெற்றோர் மிகவும் விழிப்பாக இருக்குமாறு போலீசார் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!