உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 48 மணிநேரத்தில் 42 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதாக பி.ஆர்.டி மருத்துவ கல்லூரி முதல்வர் பி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் குழந்தைகள் நலப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த, புதிதாக பிறந்த குழந்தைகள் உள்பட 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன.
இந்நிலையில், தற்போது கடந்த 48 மணிநேரத்தில் மேலும் 42 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பி.ஆர்.டி மருத்துவ கல்லூரி முதல்வர் பி.கே.சிங் தெரிவித்துள்ளார். இதில் 7 குழந்தைகள் மூளைவீக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும், மற்ற குழந்தைகள் பிற காரணங்களால் இறந்ததாக பி.ஆர்.டி மருத்துவ கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!