உத்தரபிரதேச மாநிலத்தில் தடுப்பூசி போட்டு கொள்வதில் இருந்து தப்பிக்க ஒருநபர் மரத்தின் மீது ஏறிய வீடியோ வெளியாகியுள்ளது.
உ.பி.யில் பாலியா என்ற பகுதியில் சுகாதார துறை பணியாளர்கள் சிலர் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக கிராமங்களுக்கு சென்றுள்ளனர். அப்போது ஒரு நபர் தடுப்பூசி போட மறுத்து மரத்தின் மீது ஏறினார். பின்னர் சுகாதாரத்துறையினர் அவரை சமாதானப்படுத்தி தடுப்பூசி குறித்து எடுத்துரைத்து, தடுப்பூசி போட்டனர்.
அதே போல மற்றொரு நபர், தடுப்பூசி போட மறுத்து சுகாதார துறை பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் அவர்களை தாக்கவும் செய்துள்ளார். அவருக்கும் தடுப்பூசி குறித்து எடுத்துரைத்து சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். இவர்களின் தடுப்பூசிக்கு பயந்து ஓடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்