சிம்புவின் புதிய படத்தினை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
’ஓ மை கடவுளே’ ஃப்ரெஷ்ஷான காதல் கதை மூலம் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து. ’ஓ மை கடவுளே’ சூப்பர் ஹிட் அடித்ததால், தற்போது தெலுங்கிலும் இந்தியிலும் இதன் ரீமேக்கை அஷ்வத் மாரிமுத்துவே இயக்கி வருகிறார். இதற்கான, அறிவிப்பையும் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படத்தினை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’, ‘கொரோனா குமார்’ படங்களில் நடித்துவரும் சிம்பு இப்படங்களை முடித்தப்பிறகு அஷ்வத் படத்தில் இணைகிறார். ஏஜிஎஸ் சினிமாஸ் இப்படத்தினை தயாரிக்கவுள்ளது என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே, ‘ஓ மை கடவுளே’ படத்தினை பார்த்துவிட்டு சிம்பு அஷ்வத் மாரிமுத்துவையும் படக்குழுவினரையும் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்