போகி பண்டிகையன்று விமான நிலையத்தை சுற்றி இருக்கும் மக்கள் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்குமாறு சென்னை விமான நிலைய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் நாளை போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தை ஒட்டிய பகுதிகளான பரங்கிமலை, பல்லாவரம், மீனம்பாக்கம், பம்மல் உள்ளிட்ட இடங்களில் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதில், விமான நிலையத்தை சுற்றி வசிக்கும் மக்கள் தங்களுடைய பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டில் போகி பண்டிகையின்போது ஏற்பட்ட புகையால், 100க்கும் மேற்பட்ட விமானங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் கூறியுள்ளது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!