கலிபோர்னியாவில் உள்ள நெடுஞ்சாலையில் ஓட்டுநர்கள் சமீபத்தில் ஒரு கடல் சிங்கத்தைக் கண்டனர். உடனடியாக அது காயமடையக்கூடாது என்பதற்காக இரண்டு பேர் அதன் அருகில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய படங்கள் வைரலாக பரவி வருகிறது.
இதன்பின்னர் உடனடியாக அப்பகுதியில் சிக்கித் தவித்த கடல் சிங்கத்தை மீட்க சீ வேர்ல்டின் உதவியை நாடினர் அப்பகுதி மக்கள் . பிறகு கடல் சிங்கம் சாலையை விட்டு விலகி பாதுகாப்பான இடத்தில் பிடிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, அந்த விலங்கு கடலுக்குத் திரும்புவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கடலில் இருந்து வெகு தொலைவில் உள்ள நெடுஞ்சாலைக்கு கடல் விலங்கு எப்படி வந்தது என்று நிபுணர்கள் இன்னும் ஆச்சரியப்படுகிறார்கள்.
அழகான தோற்றம் இருந்தபோதிலும், கடல் சிங்கங்கள் ஆபத்தானவை. எனவே, மனித குடியிருப்புகளுக்கு அருகில் ஒரு கடல் சிங்கம் இருப்பது விலங்கு மற்றும் மனிதர்களை ஆபத்தில் ஆழ்த்தும்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி