முதுமலையில் பிடிக்கப்பட்டு மைசூரில் பராமரிக்கப்பட்டு வரும் T23 புலி, நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தமிழக முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசனகுடி பகுதிகளில் 4 பேரை கொன்ற T23 புலி கடந்த அக்டோபர் 15ஆம் தேதி பிடிக்கப்பட்டது. அந்தப் புலி, மைசூரில் உள்ள வன விலங்குகள் மீட்பு மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. T23 புலிக்கு தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு சிகிச்சையின் காரணமாக அதன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புலி பிடிக்கப்பட்ட போது அதன் உடம்பில் இருந்த ஆழமான காயங்கள் தற்போது குணமாகி விட்டதாக கூறப்பட்டுள்ளது.
தேவாலயங்கள் அலங்கரிப்பு: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாராகும் புதுச்சேரி
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்