மதுரை வைகை ஆற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தின் நடுவேயும் மைய மண்டபம் கம்பீரமாக நிற்கிறது.
மதுரையில் யானைக்கல் பாலம் அருகே, ஆற்றின் நடுவே மைய மண்டபம் அமைந்துள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த மண்டபத்தையும் கண்டு ரசிக்காமல் செல்வதில்லை. நாயக்கர் கால கட்டடக் கலையை பிரதிபலிக்கும் இம்மண்டபமும் பல்வேறு வரலாற்று சிறப்புகளை தன்னகத்தே கொண்டது. ஆண்டுகள் பல உருண்டோடினாலும், ஆற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ளத்திற்கு நடுவே இம்மண்டபம் இன்றும் கம்பீரத்துடன் நிற்கிறது.
நாகாலாந்து மக்களும் ஹார்ன்பில் திருவிழாவும் - தற்போதைய நிறுத்தமும், வரலாறும்!
Loading More post
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: தமிழகம் வருகிறார் வெங்கையா நாயுடு
‘கொல்கத்தா புறப்படுகிறேன்’- கொண்டாட்டத்தில் விராட் கோலி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!