மழை ஓய்ந்து சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் சாலைகளில் புழுதி பறப்பதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்த நிலையில், தார் சாலைகள் சேதமடைந்து புழுதி பறக்கும் நிலை உருவாகியுள்ளது. கொளத்தூர், திருமங்கலம், பாடி, அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகளை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனைப்படிக்க...தந்தை குறித்து அவதூறு: ஜெயக்குமார் - செல்லூர் ராஜூ இடையே கடும் வாக்குவாதம்
Loading More post
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்