மதுரையில் சாலையில் சுற்றித் திரிந்த 85 மாடுகளை பிடித்து மாநகராட்சி, அவற்றின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது.
நகரப் பகுதிகளில், சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால், அவற்றின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. சாலையில் சுற்றும் மாடுகளைப் பிடிப்பதற்காக குழு அமைக்கப்பட்ட நிலையில், கடந்த பத்து நாட்களில் மட்டும் 85 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன் உரிமையாளர்களுக்கு மொத்தம் ஒரு லட்சத்து 20ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாடுகளை அழைத்துச் செல்லாவிடில், ஏலம் விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா நிறுவனங்கள் ரயில்களை வாடகைக்கு எடுக்க அனுமதி
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்