தொடர் மழையின் காரணமாக புழல் ஏரி நிரம்பி வருவதால் விநாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஆங்காங்கே உள்ள ஏரிகள் நிரம்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் இருந்து விநாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரியின் மொத்த அடியான 21.20 அடியில் 19.40 அடியை நீர்மட்டம் எட்டியதையடுத்து, பொதுப்பணித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில், தற்போது 2900 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏரிக்கு 2200 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!