தமிழகத்தில் 7-வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்களிலும் நடமாடும் முகாம்கள் மூலமாகவும் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
மொத்தம் 56 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ள நிலையில், முகாமை பயன்படுத்திக் கொள்ள, மருத்துவத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஐந்து கோடியே 73 லட்சம் டோஸ் செலுத்தப்பட்ட நிலையில், இன்றைக்குள் 6 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி: வீடுவீடாகச் சென்று தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு - மத்திய அரசு திட்டம்
சென்னையை பொருத்தவரை 200 வார்டுகளில் ஆயிரத்து 600 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து, மாநகராட்சியின் இணையதள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
ஜம்முவில் ஏ47 துப்பாக்கியுடன் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகியாக இருந்தவர்-பரபரப்பு தகவல்
”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” - ஆ.ராசா!
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?