ஸ்பெயினின் லா பால்மா தீவில் கும்ரே வியாஜா எரிமலை தொடர்ந்து நெருப்புக் குழம்பை வெளியிட்டு வரும் நிலையில் அதன் மாதிரிகளை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் கும்ரே வியாஜா எரிமலை வெடித்து சிதறியது. அன்று முதல் தற்போது வரை இடைவெளி விடாமல் நெருப்பை வெளியிட்டு வருகிறது. இதனால் அப்பகுதியே செந்நிறத்தில் தகிக்கிறது. இந்த நிலையில் நெருப்புக் குழம்பு மாதிரிகளை விஞ்ஞானிகள் சேகரித்தனர். இவை 2 ஆயிரத்து 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் இருப்பதால், அதனை தண்ணீர் கொண்டு குளிரச் செய்ய முடிவு செய்துள்ளனர். நெருப்புக் குழம்பால் சுற்றுப்புறத்திற்கு ஏற்படும் பாதிப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'