கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் தண்டனை அனுபவித்து வரும் 9 பேரையும் இதுவரை சிறையில் இருந்ததை தண்டனை காலமாக கருதி விடுவித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் பள்ளி நிறுவனர் பழனிசாமி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம், 11 பேரை விடுவித்து உத்தரவிட்டது.
ஆயுள் தண்டனையை எதிர்த்து பழனிசாமி சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இதுவரை அவர்கள் சிறையில் இருந்ததை தண்டனை காலமாக கருதி 9 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!