மூன்று தனியார் நிறுவனங்களின் பால் தரம் குறைந்தவை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
மத்திய அரசின் ஆய்வகத்தில் பால் மாதிரிகளை சோதனை செய்ததில் ஆரோக்யா, விஜய், டோட்லா ஆகிய மூன்று நிறுவனங்களின் பால் தரம் குறைந்தவை என தெரிவந்துள்ளதாக அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் விஜய் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தனியார் பால்களில் கலப்படம் உள்ளதை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமர்பித்துள்ள ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். தனியார் பால்களான ஆரோக்கியா, விஜய், டோட்லா ஆகியவற்றில் கலப்படம் இருப்பது உறுதியானது. அமைச்சர் தன் தரப்பு நியாயத்தை தெரிவித்ததை அடுத்து, எதிர்தரப்பு பதிலளிக்க வரும் செவ்வாய்க்கிழமை வரை நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது” என்று தெரிவித்தார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!