தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 14,842 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இன்று 1,22,671 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒரேநாளில் தமிழகத்தில் 14,799, வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 43 பேர் என 14,482 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ஏற்கெனவே 3,842 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 4,086 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக ஒரேநாளில் 80 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,475ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 39 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 41 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் 15 பேர் 50 வயதுக்குட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,00,668 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 9,142 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 9,52,186 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!