புதுச்சேரியில் பதவியை ராஜினாமா செய்த திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன், கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ.வான வெங்கடேசன் சபாநாயகர் சிவகொழுந்துவை நேற்று சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார். இதையடுத்து பெரும்பான்மை இல்லாததால், முதலமைச்சர் நாராயணசாமி பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், வெங்கடேசன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் வெங்கடேசன் தற்காலிகமாக நீக்கப்படுவதாக துரைமுருகன் கூறியுள்ளார்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி