ரஷ்யாவில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் 8 மாத புலி ஒன்று பாடுவது போன்று குரல் எழுப்புவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்னால் என்ற ஊரில் உள்ள விலங்கியல் பூங்காவில் ஷெர்ஹான் என்ற 8 மாத புலி உள்ளது. வழக்கமாக பார்வையாளர்களை கண்டால் உறும வேண்டிய இப்புலி பாடுவது போன்று குரல் எழுப்பி வருகிறது. வித்தியாசமான இப்புலியை காண ஏராளமான மக்கள் இப்பூங்காவிற்கு வருகின்றனர். இந்த குட்டிப்புலி பிறந்ததில் இருந்தே இது போன்று குரல் எழுப்பி வருவதாக பூங்கா பணியாளர்கள் தெரிவித்தனர்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!