கூடலூர் அருகேயுள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் செம்பக்கொல்லி என்ற பழங்குடி கிராமம் உள்ளது. இங்கு காட்டு யானைகள் வராமல் தடுப்பதற்காக வெட்டப்பட்ட அகழியின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. அதன் வழியாக வந்த மதம் பிடித்த ஒற்றை காட்டு யானை, எதிரே வந்த தம்பதியை விரட்டியுள்ளது. அவர்கள் தலைதெறிக்க ஓடி உயிரைக் காப்பற்றிக் கொண்ட காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி