பொங்கலையொட்டி வெளியாகியுள்ள விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தைப் பார்த்து ரசித்த நடிகர் சூரி, “மாஸ்டர் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு” என்று ப்ராட்டியுள்ளார்.
”மாஸ்டர் படத்தை மதுரையில் பார்க்க ஆசைப்பட்டேன். அதன்படியே பார்த்தேன். விஜய் சார் ரசிகர்கள் அப்படி எஞ்சாய் செய்து பார்த்தனர். படம் ரொம்ப ரொம்ப நல்லாருக்கு. சூப்பர். மாஸ்டர் பொங்கல்தான் இது. படமும் சூப்பர் தியேட்டரும் சூப்பர். கண்டிப்பாக ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் மாஸ்டர் பொங்கல்தான்.
காமெடியில் விஜய் சார், விஜய் சேதுபதி சார் கலக்கியிருக்காங்க. தியேட்டரின் உள்ளே 200 பேர் அமர்ந்திருக்க வெளியே 1000 பேர் நின்றிருக்கின்றனர். இது கஷ்டமான சூழல்தான். இருந்தாலும் அரசு சொல்வதை கடைப்பிடிப்போம். தொற்று அதிகமாகக்கூடாது என்பதற்காகத்தான் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதித்திருக்கிறது அரசு. கொரோனாவை கடந்து வந்து அதனுடன் வாழ பழகிவிட்டோம். அவ்வளவுதான்” என்றார் நடிகர் சூரி.
Loading More post
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்