பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்ட, காராமணிக்குப்பம் கருவாடு சந்தையில் சுமார் 75 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை வருவதையொட்டி சந்தைக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான கருவாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. மழையையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 2 மணி முதல் சந்தையில் கருவாடு வாங்க சிறிய வியாபாரிகள், மொத்த வியாபாரிகள், பொதுமக்கள் என கூட்டம் அலைமோதியது.
சந்தையில் 75 லட்சம் ரூபாய் அளவிற்கு கருவாடு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் வியாபாரிகள், மழை விட்டிருப்பதால் நிச்சயம் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் கருவாடு விற்பனையாகும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?