ஜன.14-ஆம் தேதி சென்னை வரவிருந்த அமித் ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துக்ளக் பத்திரிகையின் 51-வது ஆண்டுவிழாவில் பங்கேற்க ஜனவரி 14ஆம் தேதி சென்னை வருவதாக இருந்தார். அதேபோல் சென்னை வருகையின்போது, அதிமுகவின் கூட்டணி குறித்து அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா, ஏற்கெனவே கூறியபடி சென்னையில் நடைபெறும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?