ஜன.14-ஆம் தேதி சென்னை வரவிருந்த அமித் ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துக்ளக் பத்திரிகையின் 51-வது ஆண்டுவிழாவில் பங்கேற்க ஜனவரி 14ஆம் தேதி சென்னை வருவதாக இருந்தார். அதேபோல் சென்னை வருகையின்போது, அதிமுகவின் கூட்டணி குறித்து அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா, ஏற்கெனவே கூறியபடி சென்னையில் நடைபெறும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி