கோவாக்சின் தடுப்பூசி அரசியலாக்கப்படுவதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் எம்.டி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ள விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. இதற்கு விளக்கமளித்துள்ள அந்நிறுவனத்தின் எம்.டி கிருஷ்ணா “கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் மட்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. பிரிட்டன், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் உட்பட 12 நாடுகளில் இந்த தடுப்பூசி பரிசோதனையை நடத்தியுள்ளோம். பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய நிறுவனம் மட்டுமல்ல, உலகளாவிய நிறுவனமாகும்.
கோவாக்சின் தடுப்பூசி தொடர்பாக சர்வதேச அளவில் 70 கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம். எனது குடும்ப உறுப்பினர்கள் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில் இல்லை” என தெரிவித்திருக்கிறார்
Loading More post
சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய இந்திய அணி - மேட்ச் ரிவ்யூ
சசிகலா ரிலீஸாகும் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு!
’டீம்க்கு கிடைத்த வெற்றி’.. ’தமிழக வீரர்கள் சிறப்பு’ - முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து!
“பிரைவஸி பாலிசி மாற்றங்களை கைவிடுங்கள்” வாட்ஸ் அப் சி.இ.ஓ-வுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?