சென்னையில் உள்ள 25, நட்சத்திர ஹோட்டல்களில் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐ.டி.சி சோழா ஹோட்டலில் பணிபுரியும் 85 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில், ஹோட்டல் லீலா பேலஸில் பணிபுரியும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், சென்னையில் உள்ள 25, நட்சத்திர ஹோட்டல்களில் கடந்த 15 நாட்களுக்குள் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. திருமண நிகழ்ச்சி மட்டுமின்றி பிறந்தநாள் விழாக்கள் போன்ற விழாக்களில் பங்கேற்றவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!