அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் அதிபர் பதவிக்கு தேர்வாகியுள்ளார். பைடனின் வெற்றியின் மூலம் தனது அதிபர் பதவியை இழந்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப். இதையடுத்து ‘எப்போது வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற உள்ளீர்கள்?’ என நிருபர்கள் கேட்க, ‘விரைவில் வெளியேறுவேன், ஆனால் ஒரு கண்டீஷன்’ என சொல்லியுள்ளார் ட்ரம்ப்.
அந்த கண்டீஷன் என்ன?
நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி முறைகேட்டில் ஈடுபட்டே வெற்றி பெற்றது என குற்றம் சாட்டியிருந்தார் ட்ரம்ப். அதனை நிரூபிக்க சட்டப்போராட்டம் தொடர உள்ளதாகவும் தெரிவித்திருந்தார் ட்ரம்ப்.
“பைடனை எலெக்ட்டோரல் காலேஜ் குழு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபராக அறிவித்தால் நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற தயார்” என பத்திரிகையாளர்களிடம் சொல்லியுள்ளார் ட்ரம்ப்.
Loading More post
காதல் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கிரிக்கெட் வீரர் வழக்கு!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்
’தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன்’ - கருணாஸ்
பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்பும் சசிகலா?
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!