வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் கரையை கடக்க தொடங்கியது. காரைக்கால் மற்றும் மகாபலிபுரத்திற்கு இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை மைய அதிகாரிகள் கணித்திருந்தனர்.
அதன் எதிரொலியாக சென்னை உட்பட வட தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கின்ற மக்கள், வீடில்லாமல் தவிப்பவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் பத்திரமாக மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த விவரங்களை மாநகராட்சி துணை ஆணையர் மேகானந்த் ரெட்டி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மொத்தமாக 53 முகாம்களில் 2700 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு கொடுக்கப்படுகிறது.
#Update #Relief #CycloneNivar
53 Relief Centres opened in Chennai so far with 2700 people taken care of. We are additionally providing food to 7000 people in various parts of the city @chennaicorp pic.twitter.com/t6LyYeStwR — Meghanath Reddy (@jmeghanathreddy) November 25, 2020
அது தவிர நகரின் மற்ற பகுதிகளில் உள்ள 7000 பேருக்கு உணவு கொடுக்க படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்
புதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!
சாலையில் கிடந்த பையில் 15 பவுன் நகை...நேர்மையுடன் காவலரிடம் ஒப்படைத்த கூலித் தொழிலாளி
புதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!
கண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்!
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!