பீகார் மாநில கல்வித்துறை அமைச்சர் மேவாலால் சவுத்ரி பதவியேற்ற மூன்றே நாளில் ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தை அதிர்ச்சியூட்டியுள்ளது.
மூன்றுக் கட்டங்களாக நடந்த பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. நான்காவது முறையாக முதல்வர் ஆனார் நிதிஷ்குமார்.. அவரது அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக, அதேக்கட்சியை சேர்ந்த மேவாலால் சவுத்ரி கல்வித்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
இவர் மீது ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. அதோடு, தேசிய கீதத்தையும் சரியாகப் பாடவில்லை என்று வைரல் வீடியோவும் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று மேவாலால் சவுத்ரி ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி