விழுப்புரம் : மரக்காணத்தை அடுத்துள்ள பொம்மையார் பாளையம் மீனவ குப்பதில் கடல் சீற்றத்தினால் 75க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்துள்ள பொம்மையார் பாளையம் மீனவ குப்பம் பகுதியில்; சுமார் 350 வீடுகள் உள்ளன, இந்நிலையில் கடல் அலை சீற்றத்தாலும் தற்போது பெய்து வரும் கனமழையாலும் இந்த மீனவ குப்பத்தில் உள்ள சுமார் 75-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
மேலும் பொம்மையார் பாளையம் பகுதியில் தற்போது வரை 78 வீடுகள் கடல் அறிப்பினால் முற்றிலும் சேதமடைந்து கடலில் மூழ்கியுள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் 253 மீனவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு சார்பில் சுனாமி தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது, மேலும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரசு சார்பில் எந்த குடியிருப்பும் இதுவரை வழங்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்