சென்னை யானை கவுனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் தந்தை தலில், தாய் புஷ்பா பாய், மகன் ஷீத்தல் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக துப்பாக்கியால் சுட்டு 3 பேரும் கொலை செய்யப்பட்டனரா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சவுக்கார்பேட்டையில் பைனான்ஸ் தொழில் செய்துவரும் தலில்சந்த் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Loading More post
சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி
“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா? - உண்மை இதுதான்
புனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!