சென்னை யானை கவுனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் தந்தை தலில், தாய் புஷ்பா பாய், மகன் ஷீத்தல் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக துப்பாக்கியால் சுட்டு 3 பேரும் கொலை செய்யப்பட்டனரா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சவுக்கார்பேட்டையில் பைனான்ஸ் தொழில் செய்துவரும் தலில்சந்த் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி