வடக்கு காஷ்மீரின் மச்சில் செக்டாரில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு தாக்குதலில் மூன்று பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தனர். அத்துடன் மூன்று பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தின் எல்லை பாதுகாப்பு பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் கான்ஸ்டபிள் உட்பட மூன்று பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர். ஏப்ரல் மாதத்திலிருந்து காஷ்மீரில் நடந்த மிகப்பெரிய மோதல்களில் இதுவும் ஒன்றாகும்.
அதிகாலை ஒரு மணியளவில் நடந்த எல்லைப் பாதுகாப்புப் படையின் ரோந்து பணியின்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்குரிய நகர்வுகளைக் கவனித்து, எல்லைபாதுகாப்பு படையினர் மூன்று மணி நேரம் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்