காதலனுடனான ஆபாச வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வந்ததையடுத்து 50 வயது நபர் மனைவியை குத்திக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம், பிவாண்டி, அன்சர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரபீக் முகமது யூனுஸ்(50). இவரது மனைவி நஸ்ரின். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள். ஊரடங்கால் யூனுஸ் தனது வேலையை இழந்தார். இதனால் நஸ்ரின் தனது மூன்று குழந்தைகளுடன் நாகான் வட்டாரத்தில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் யூனுஸ் தனது மனைவி நஸ்ரினை கொலை செய்ததாக சாந்திநகர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், “நஸ்ரின் தனது காதலனான சதாம் என்பவருடன் ஒன்றாக இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்துள்ளது. அந்த வீடியோவை யூனுஸ் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் நஸ்ரினின் சகோதரி வீட்டிற்கு சென்று நஸ்ரினை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
Loading More post
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
கரூர்: ராகுல் காந்திக்கு பழைய 500 ரூபாய் நோட்டை கொடுத்த விவசாயி!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்