சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த சித்தூர் சிறைசாலையின் தலைமை காப்பாளர் உள்ளிட்ட 5 பேரை கடப்பா காவல்துறையினர் கைது செய்தனர்.
நேபாளம், பூடான், மியான்மர், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு செம்மரம் கடத்தி வந்த 5 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். அதில், கடப்பா மாவட்டம் சக்கராயபேட்டையைச் சேர்ந்த முகமது முபாரக், சித்தூர் சிறையில் தலைமை காப்பாளராக பணியாற்றி வருகிறார். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒன்றரை டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு 60 லட்சம் ரூபாய் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், 7 செல்போன்கள், 2 கார், வெளிநாட்டுப் பணம், 10 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கடப்பா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி தெரிவித்தார்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?