தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு எந்தெந்த தேதிகளில் நடைபெறும் என்பது தொடர்பான அறிவிப்பு இன்று காலை 11 மணியளவில் வெளியாக உள்ளது.
நீட் தேர்வு நடக்குமா நடக்காதா என்ற பெரும் குழப்பத்திற்கு மத்தியில் நீட் தேர்வு முடிவடைந்து அதன் முடிவுகளும் வெளியாகியுள்ளது. இந்நிலையிலும், தமிழகத்தில் இதுவரை மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கவில்லை. அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து சுமார் 45 நாட்களுக்குப் பிறகு இந்த மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கினார். இந்த நிலையில் வருகிற 18ஆம் தேதிக்கு முன்பாக மருத்துவப் படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கும் என சுகாதாரத்துறை புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?