ஷார்ஜாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனின் 46வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடுகின்றன.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கே.எல். ராகுல் பவுலிங் தேர்வு. இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இரு அணிகளும் வெற்றியை குறிவைத்து விளையாடுகின்றன.
கொல்கத்தா இதில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.
#KXIP have won the toss and they will bowl first against #KKR.#Dream11IPL pic.twitter.com/jXIrMiSH85 — IndianPremierLeague (@IPL) October 26, 2020
பேட்டிங்கில் பலம் கொண்ட பஞ்சாப்பும், பவுலிங்கில் பலம் கொண்ட கொல்கத்தாவும் முட்டி மோதி வருகின்றன.
பஞ்சாப் அணி தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
'அந்நியன் கதை எனக்கே சொந்தம்’!- இயக்குநர் ஷங்கர் விளக்கம்!
செங்கல்பட்டில் கோவாக்சின் தயாரிக்க திட்டம்: பாரத் பயோடெக் உடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!