கொரோனா ஊரடங்கு காரணமாக பலரும் வேலை இழந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவருகின்றனர். இந்நிலையில், கர்நாடகாவின் பேல்காவி மாவட்டத்தில் இறந்த தாயை தகனம் செய்வதற்குக்கூட பணம் இல்லாமல் 3 நாட்கள் காத்திருந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
அக்டோபர் 16-ஆம் தேதி பாரதி சந்திரகாந்த் பாஸ்ட்வாட்கர் என்ற பெண் பேல்காவி மாவட்ட மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணின் இரண்டு மகன்களுக்கும் ஊரடங்குக் காரணமாக வேலை இல்லாத காரணத்தால் அவர்களிடம் தாயின் இறுதிச் சடங்கிற்குக்கூட பணம் இல்லை. அதனால் சடலத்தை 3 நாட்களாக மருத்துவமனையிலேயே வைத்திருக்கின்றனர்.
இதையறிந்த நல்ல சமாரியன் என்ற தன்னார்வ தொண்டு அறக்கட்டளை அமைப்பு இறுதிச் சடங்கைச் செய்துமுடிக்க அவர்களுக்கு உதவியுள்ளது.
சொன்னதை செய்த ராகுல் காந்தி - நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த சகோதரிகளுக்கு உதவி
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?