ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் மீன், இறைச்சி சாப்பிடாமல் கடவுளை வழிபடும் வழக்கம் மக்களிடம் இருந்துவருகிறது. தற்போது புரட்டாசி முடிவடைந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ஆட்டுச்சந்தையில் சுமார் ஒரு கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றது.
கொரோனா காரணமாக கடந்த 6 மாதமாக மூடப்பட்டிருந்த போச்சம்பள்ளி வாரச் சந்தை இரண்டு வாரங்களுக்கு முன் திறக்கப்பட்டது. புரட்டாசி மாதம் முடிவடைந்ததால் அசைவப் பிரியர்கள் ஆடுகள் மற்றும் நாட்டுக்கோழிகளை வாங்க சந்தைக்கு அதிக அளவு வருகைதந்தனர்.
டாஸ் வென்றது மும்பை : பஞ்சாப் முதல் பவுலிங்
சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மனிதர்கள் சிரிக்க மறக்கும் வயது 23 : அமெரிக்க ஆய்வில் சுவாரசிய தகவல்
Loading More post
'ஆட்டோ வீடு' வடிவமைத்த தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல்
மேற்குவங்கம்: பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்; மகனே தாயை தாக்கியது அம்பலம்?
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?