ஷார்ஜாவில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நடப்பு ஐபிஎல் சீசனின் 34வது லீக் ஆட்டத்தில் விளையாடின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை இருபது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை குவித்தது.
டுப்லெஸி, வாட்சன் அமைத்துக் கொடுத்த பார்ட்னர்ஷிப்பை பயன்படுத்தி ராயுடுவும், ஜடேஜாவும் டெல்லி பவுலர்களை அப்செட் செய்தனர்.
ஜடேஜா 13 பந்துகளில் 33 ரன்களை அடித்தார். அதில் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
தொடர்ந்து 180 ரன்களை விரட்டிய டெல்லி அணிக்கு பிருத்வி ஷா மற்றும் ரஹானே வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்ப தவான் நிலைத்து நின்று விளையாடினார்.
ஷ்ரேயஸ் ஐயர் 23 ரன்களிலும், ஸ்டாய்னிஸ் 24 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.
இருபது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது டெல்லி.
தவான் சதம் கடந்து இறுதி வரை விளையாடினார்.
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’