அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான விவாதத்தில் காணொலி மூலம் பங்கேற்கப் போவதில்லை என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலுக்கான விவாதம் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. ட்ரம்பிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து காணொலி மூலம் விவாதம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே ஒருமுறை நடைபெற்ற நேரடி விவாதத்திற்கு பிறகு ட்ரம்பிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று ஓரிரு நாட்களுக்கு முன்புதான் வெள்ளை மாளிகை திரும்பினார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான விவாதத்தில் காணொலி மூலம் பங்கேற்க போவதில்லை என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும், ஜோ பைடனை பாதுகாக்கவே காணொலி மூலம் விவாதம் நடைபெறுவதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
Loading More post
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
டிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி