தமிழக மாவட்டங்களுக்கு கடன் அளிப்பதை குறைத்துக்கொள்ளும் ரிசர்வ் வங்கியின் முடிவை மறு பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ஏற்கெனவே அதிக கடன் பெற்றிருந்தாலும் உரிய நேரத்தில் திருப்பி செலுத்திய மாநிலத்தை ரிசர்வ் வங்கி குறைத்து மதிப்பிடுகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையின் சில ஷரத்துகள் பாரபட்சமாக உள்ளது. எனவே ரிசர்வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்