ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சென்னை பூக்கடை மார்க்கெட் மாவட்ட காவல் துணை ஆணையர் கார்த்திக் புதிய எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் உயரதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் துணை ஆணையர் செல்வகுமார், வேலூர் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் எஸ்.பி பிரவேஷ் குமார் சென்னை ரயில்வே எஸ்.பி-யாகவும், சென்னை ரயில்வே எஸ்.பி மகேஷ்வரன், பூக்கடை மார்க்கெட் மாவட்ட காவல் துணை ஆணையாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னை பூக்கடை மார்க்கெட் மாவட்ட காவல் துணை ஆணையர் கார்த்திக், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி வருண்குமாருக்கு பதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Loading More post
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!