கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் எழுபள்ளம் ஏரியை குடிமராமத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூரில் உள்ள எழுபள்ளம் ஏரியை குடிமராமத்து செய்ய வேண்டுமென்று கிராம ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம் சார்பாக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து குடிமராமத்து பணிகளுக்காக 90 லட்சம் நிதியை ஒதுக்கி அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து, ஏரியின் பாசன பயனாளிகள் கொண்ட விவசாயக்குழு சங்கத்தின் தலைமையில் பணிகள் துவக்கப்பட்டன.
துவக்கிய பணிகளை நடைபெற விடாமல் அக்கிராமத்தில் உள்ள ஆளும்கட்சி அரசியல் பிரமுகர்கள் சிலர் தலையிட்டு, அரசியல் கட்சி பிரமுகர்கள் தலைமையில்தான் குடிமராமத்து பணிகளை செய்ய வேண்டும் என்று, பணிகளுக்கு தடையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கிராம விவசாய குழுவினர் இணைந்து, குடிமராமத்து பணிகள் ஆயக்கட்டு விவசாயிகள் தலைமையில் நடைபெற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுச் செய்தனர். இந்த மனுவை விசாரணைசெய்த நீதியரசர்கள், குளத்தை தூர்வார இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?