நெட்மெட்ஸ் எனும் ஆன்லைன் மருத்து நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை ரிலையன்ஸ் குழுமம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரிலையன்ஸ் நிறுவனம், இந்தியாவில் ஆன்லைன் வர்த்தக பிரிவில் வலுவாக காலூன்ற முயற்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆன்லைன் வர்த்தக துறையைச் சேர்ந்த, ஸ்டார்ட் அப் நிறுவனங்களான, அர்பன்லேடர், மில்க்பாஸ்கெட் ஆகியவற்றை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது.
இப்போது ஆன்லைன் மருந்தக நிறுவனமான, நெட்மெட்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை ரிலையன்ஸ் வாங்கியுள்ளது. நெட்மெட்ஸின் 60 சதவித பங்குகள் ரூ.620 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது ரிலையன்ஸ். இது குறித்து நெட்மெட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பிரதீப் தாதா கூறும்போது "ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைவது மகிழ்ச்சியை தருகிறது. இதன் மூலம் நெட்மெட்ஸ் சேவை விரிவடையும். அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்தப் பலன் சென்றடையும்" என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆன்லைன் மருந்து விற்பனை சேவைக்கு போட்டியாளராக ஜெஃப் பெஸாஸின் அமேசான் நிறுவனம் "ஆமோசான் பார்மஸி" எனும் ஆன்லைன் வர்த்தகத்தை ஏற்கெனவே தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
Loading More post
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
டெல்லியில் இன்று அமித் ஷாவை சந்திக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி
காபா டெஸ்ட் : 4-ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதா ‘Tandav’ வெப் சீரிஸ்? அமேசான் பிரைமுக்கு சம்மன்
முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்... கூட்டணி குறித்து பேச வாய்ப்பு!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!