கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அத்திபழ சீசன் துவங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கால் சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் அவதி.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அத்திபழ சீசன் அமர்க்களமாக துவங்கியுள்ளது. கீழ்மலைப்பகுதிகளில் உள்ள அத்தி மரங்களில், கொத்துக்கொத்தாக பழுத்து தொங்கும் அத்தி பழங்களை அறுவடை செய்து சந்தைப்படுத்த, கொரோனா ஊரடங்கு தடையாக உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.
வழக்கமாக வட மாநிலங்கள் மற்றும் கேரளாவிற்கும் அதிக அளவில் அனுப்பப்படும் அத்தி பழங்கள், போக்குவரத்து முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளதால் வெளியிடங்களுக்கு அனுப்பமுடியாமல் மரத்திலேயே விட்டு விட்டதாக கூறுகின்றனர். அறுவடை செய்யாததால் இந்த ஆண்டு அத்தி பழங்கள் பறவைகளுக்கு நல்ல உணவாகும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!