சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ. 46 உயர்ந்து ரூ. 5,420க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பின்னர் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தத்தின் காரணமாக கிடுகிடுவென உயர்வடைந்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் சவரன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.368 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.43,360 க்கு விற்பனையாகிறது. கிராம் அடிப்படையில் 46 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,420 ஆக விற்பனையாகிறது.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!