கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த மூன்று மத்திய அமைச்சர்கள் மற்றும் மூன்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
அமித்ஷாவை சந்தித்த மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்திய அமைச்சர்கள் பாபுல் சுபோரியா மற்றும் டெபஸ்ரீ செளத்ரி ஆகியோர் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். மேலும் பாஜகவை சேர்ந்த எம்.பிக்களான நிசித் ப்ரமானிக், சவுமித்ரா கான் மற்றும் ஸ்வாபன் டாஸ்குப்தா ஆகியோரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை என்றபோதிலும், சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களின்படி தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Loading More post
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் - தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழகத்தில் 7000- ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு!
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கொரோனா எதிரொலி: மகாராஷ்டிராவில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!