மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டதை எதிர்த்து ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லம் அரசுமடையாக்கப்பட்டது. ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிகளாக அவரது அண்ணம் பிள்ளைகளான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கை உயர்நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையிலும், வேதா இல்லம் அரசுடையாக்கபப்டது.
இந்நிலையில் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டதை எதிர்த்து ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்தியுள்ள தொகையில் வருமான வரித்துறை நிலுவையை வசூலிக்கவும் தடை விதிக்க கோரிக்கை விடுத்துள்ளார். வேதா இல்லத்தில் உள்ள அசையும் சொத்துகளை பறிமுதல் செய்ய அரசுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டபூர்வமான வாரிசு என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதால் தன்னையும், ஜெ.தீபக்கையும் கேட்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என மனு குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
தமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
‘வங்கத்து சிங்கம்’ சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று!
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’