திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் திமுக எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு ஒருநாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.
திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் இதயவர்மன் உள்ளிட்டோர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது.
இதைத்தொடர்ந்து இதயவர்மன் உள்ளிட்டோரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பு அனுமதி கோரியிருந்தது. வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், இதயவர்மனை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தது. முன்னதாக, திருப்போரூரில் ஏற்பட்ட நிலத்தகராறில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
Loading More post
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
”சீட் குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் தவறுதான் காரணம்” - ப.சிதம்பரம்
இறுதியாகும் பேச்சுவார்த்தை... ஐபிஎல் அட்டவணை வெளியீடு... இன்னும் சில முக்கியச் செய்திகள்
பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை? - அதிமுகவுடன் பேச்சுவார்த்தை
சூடு பறக்கும் தமிழக தேர்தல் களம்: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள கூட்டணி பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!